ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறேன், கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.
அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!
‘‘அப்படியா?
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!
No comments:
Post a Comment