Monday, January 13, 2014

அம்மா

மகன் வேலைக்கு சென்றதும்
தந்தை ஓய்வு பெறுவார்... ஆனால்
தாய்க்கு என்றும் ஓய்வு இல்லை.
கணவனுக்காக உழைப்பாள்... மகனுக்காக
உழைப்பாள்... பேரன், பெயர்த்திக்காக
உழைப்பாள்... அவளின் இறுதி மூச்சு இருக்கும்
வரை அனைவருக்காகவும் உழைத்துக்கொண்டே
இருப்பாள்...! "அம்மா."

No comments:

Post a Comment