Wednesday, January 29, 2014

அநியாயம்

உலகிற்கே மருத்துவம் சொல்லிகொடுத்த எங்கள் சித்தர்களின் கால்களிள் சமர்பிக்கிறேன்... தமிழகத்திற்கு தொடர்ந்து பங்கம் விளைவிக்கும் மலையாளிகளின் துரோகத்தை என் தமிழ் உறவுகள் உணரவேண்டும் என்ற காரணத்திற்காக (சமந்தம் இல்ல பதிவு ) இங்கே இந்த கட்டுரையை பதிகிறேன்.....

தமிழகத்தின் எதிர்காலத்தை நசுக்கும் இஸ்ரோ மலையாள விஞ்ஞானிகள்!....

இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட்டுக்கொடுக்காத மத்திய அரசும் மலையாளிகளும் தமிழகத்தை மட்டும் தொடர்ந்து நசுக்கிவருகின்றனர். இதற்கு சான்றகதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழகத்தில் இஸ்ரோ சார்ந்த வளர்ச்சியில் முட்டுகட்டையாக இருந்துவருகின்றனர். காய்கறி, பால், பழம், தானியம், பஞ்சம் பிழைப்பதற்கு, சினிமாவில் கூத்தடிப்பதற்கு என தேவைப்பட்ட தமிழகம், இஸ்ரோ சார்ந்த தொழில்களில் வேண்டாத தமிழகம்மாக மலையாளிகள் பார்கின்றனர்.

அப்படி என்ன? மலையாளிகள் செய்துவிட்டனர் என்று கேட்டல் இன்று காலை வெளிவந்த தமிழ் செய்தித்தாள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆம், தமிழகத்தில் மகேந்திரகிரி உட்பட 16 இடங்களில் சுமார் 6500 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக ஆசியாவிலே மிக பெரிய விண்வெளி ஆராய்ச்சி தளமாக விளங்கிவரும் மகேந்திரகிரியில்தான் இஸ்ரோவிற்கு தேவைப்படும் "வலியமலா" திரவ இயக்க திட்ட மையங்களாக அமைந்துள்ளன. இந்த இடத்தில் ராகேட் இஞ்சின் அமைதல், சோதனை ஓட்டம் உட்பட 70% சதவீத பணிகள் மகேந்திரகிரியில் நடக்கிறது இருந்தும் இதேபோல் மற்ற மாநிலங்களின் உள்ள வலிமலா இயக்க திட்ட மையங்கள் தன்னச்சியோடு செயல்படும்பொது தமிழகத்தில் உள்ள வலிமலா இயக்க திட்டம் கேரளாவில் உள்ள மையத்தோட கிளையாக தொடர்ந்து செயல்படுகிறது. 6500 ஏக்கர் கொடுத்த தமிழகத்திற்கு ஒரு பியுனைகூட தேர்வு செய்ய தகுதியில்லை.

இந்தியாவில் உள்ள மற்ற மையங்களை காட்டிலும் அதிக பணிகள் நடக்கும் தமிழகத்தின் மகேந்திரகிரி மட்டும் தன்னாட்சி அதிகரமில்லாமல் ஒரு தமிழர்கள் கூட பணியில் அமர்தமுடியாத நிலைப்பாடு உள்ளது. காரணம், மலையாளிகள் மட்டும் பயன்பெறவேண்டும் என்ற இனவெறிதான் மூலகாரணம். தமிழகத்தின் நான்கு மாவட்டங்களின் பரபளவில் உள்ள ஒரு மாநிலத்தின் மைந்தர்கள்தான் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாக வரவேண்டும், எங்கே? தமிழகத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து கொடுத்தால் அதிகளவு தமிழர்களின் ஆதிக்கம் இஸ்ரோவில் வந்துவிடுமோ என்ற இஸ்ரோ தலைவர் ராதா கிர்ஷ்ணன் மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் சேர்ந்து செய்யும் சதி என்பது அப்பட்டமாக தெரிகிறது.

மேற்கண்ட செய்தியை தனக்கு சாதகமா பயன்படுத்தும் கட்சி நிச்சயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடத்தில் வரும் என்பதில் சந்தேகமில்லை. நடிப்பதற்கு கொலிவூட் வேண்டும், படிப்தற்கு ஐ.ஐ.டி வேண்டும், தின்பதற்கு ஒட்டன் சத்திரம் காய்கறிகள் வேண்டும். ஆனால், தமிழகத்தில்லிருந்து ஒரு இளம் விஞ்ஞானிகள் கூட இஸ்ரோவிற்கு வரகூடாது என்பது மலையாள வெறியர்களின் எண்ணம்... இறுதியாக ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம் தமிழகம் கொதித்தால் கடவுள் பிறந்த மண் சோத்துக்கு பிச்சை எடுக்கும் மண்ணாகமாறிவிடும். ஒட்டன் சத்திரத்தில் உள்ள அத்தனை காய்கறிகளையும் குவிண்டால் குவிண்டலாக ஏற்றுமதி செய்துவிட்டால் சோத்துக்கு லாற்றிதான் அடிக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை....

வாசகர்களே மன்னிக்கவும் நீண்ட நாட்களுக்கு பின் உணர்ச்சி வசப்பட்டு எழுதும் இரண்டாவது கட்டுரை...

மகிழம்பாடி வசந்தபாலா .....

No comments:

Post a Comment